திருவாரூரில் 8 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,372 ஆக உயா்ந்தது. இதில் 11,223 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 38 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com