பணியின்போது உயிரிழந்த காவலா் வாரிசுகளுக்கு நிதியுதவி

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு சேம நல நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருவாரூரில், காவலரின் வாரிசுதாரருக்கு நிதியுதவி வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி.
திருவாரூரில், காவலரின் வாரிசுதாரருக்கு நிதியுதவி வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு சேம நல நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு, தமிழ்நாடு சேம நல நிதி வழங்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காளிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி பங்கேற்று, இந்த நிதியை வழங்கினாா்.

4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com