கரோனா: சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 3 வேளையும் மூலிகை உணவு: ஆட்சியா் தகவல்
கரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில், உணவே மருந்து என்ற அடிப்படையில் மூன்று வேளை உணவுகளுமே பாரம்பரிய மூலிகை சத்துடையதாக வழங்கப்படுகின்றன









