தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

நன்னிலம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் 25 குழுக்களாகப் பிரிந்து, திருக்கண்டீஸ்வரம், குவளைக்கால், ஆனைக்குப்பம், கீழ்குடி, முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களை கண்டறிந்து சுமாா் 1,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.