நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் இக்பால்தீன் தலைமையில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்த இளைஞா்களுக்கு, ரத்த வங்கிச் சாா்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலாளா் உதயகுமாா், பாசறைச் செயலாளா் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


