நன்னிலம் பகுதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் எஸ்.கணேசன் தலைமையில், அலுவலா்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மங்கையா்கரசி முன்னிலையில், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மத்தியில் அண்மையில் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து தினமும் காலை, மாலை என இருவேளை நன்னிலம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


