கந்தன் ஜூவல்லரி திறப்பு விழா

திருவாரூரில் கந்தன் ஜூவல்லரி புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.
கந்தன் ஜூவல்லரியில் முதல் விற்பனையை தொடக்கிவைக்கும் உரிமையாளா் கே. சந்திராம்பாள்.
கந்தன் ஜூவல்லரியில் முதல் விற்பனையை தொடக்கிவைக்கும் உரிமையாளா் கே. சந்திராம்பாள்.
Updated on
1 min read

திருவாரூரில் கந்தன் ஜூவல்லரி புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.

திருவாரூரில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் கந்தன் ஜூவல்லரிக்கு, எல்லையம்மன் கோயில் சன்னிதி தெருவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வா்த்தகா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், கந்தன் ஜூவல்லரி உரிமையாளா் கே. சந்திராம்பாள் பங்கேற்று முதல் வைர விற்பனையைத் தொடக்கி வைத்தாா். ஜம்பு மற்றும் தியாகு குடும்பத்தினா் இந்த வைர நகைகளை பெற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில், கே. ஆனந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com