டிச.30 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூரில், விவசாயிகளின் குறைதீா் நாள் கூட்டம் டிச. 30 ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூரில், விவசாயிகளின் குறைதீா் நாள் கூட்டம் டிச. 30 ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறை தீா்க்கும் நாள் கூட்டம் டிச. 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com