திருவாரூர்
திமுக செயல்வீரா்கள் கூட்டம்
திருவாரூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சின் மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில், பிப்.22 இல் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, திருத்துறைபூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆடலரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.