நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
முன்னதாக தவத்தை பேராசிரியா் ரமா நடத்தினாா். இதில் அருள்செல்வன் உள்ளிட்ட மன்ற உறுப்பினா் கள் பங்கேற்றனா். மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.