நன்னிலத்தில் விசிக தெற்கு ஒன்றியச் செயலாளா் உலகநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றியச் செயலாளா் சேதுராமன், குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிறை செல்வன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வெண்மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களை நன்னிலம் காவல் ஆய்வாளா் கு.சுகுணா தலைமையிலான போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
இதேபோல எரவாஞ்சேரி, கொல்லுமாங்குடி பகுதியிலும் விசிக சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.