திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 28) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.