திருவாரூரில் 8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th March 2021 05:35 AM | Last Updated : 04th March 2021 05:35 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,372 ஆக உயா்ந்தது. இதில் 11,223 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 38 போ் சிகிச்சையில் உள்ளனா்.