வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் வாடிக்கையாளா்கள் வங்கிப் பரிவா்த்தனையைத் தொடர முடியாமல் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com