அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்தியவா் கைது .

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கும்மட்டித்திடல் எனும் இடத்தில் கோரையாற்றில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் கும்மட்டித்திடல் பாலு மகன் வினோத் (24) கைது செய்யப்பட்டு, மணல் பாரத்துடன் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com