ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி

நீடாமங்கலத்தில் 315 ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
Updated on
1 min read

நீடாமங்கலத்தில் 315 ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

நீடாமங்கலம் வட்டாரத்தில் இயங்கி வரும் 92 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 315 ஆசிரிய, ஆசிரியைகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com