நீடாமங்கலத்தில் 315 ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
நீடாமங்கலம் வட்டாரத்தில் இயங்கி வரும் 92 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 315 ஆசிரிய, ஆசிரியைகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.