நன்னிலம் பகுதியில் கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தலைமையில் ஆண்டிப்பந்தல், பனங்குடி போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள வணிக நிறுவனங்களில், குட்கா, பான்பராக், பாஸ்பாஸ் போன்ற போதைத் தரும் பொருள்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனைச் செய்யக்கூடாது, வணிக நிறுவனங்களில் அவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், காவல் உதவி ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


