பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 16 ஆவது மாநாடு, அதன் தலைவா் சந்திரா தலைமையில் புதன்கிழமை பேரளத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த கடுமையானச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளா் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முகமதுஉதுமான், நகரச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய தலைவராக பரிமளாமேரி, செயலாளராக தனம், பொருளாளராக சந்திரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

