வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம்.

Updated On :24 ஜூன் 2022, 10:17 pm IST

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், தோட்டக்கலை அலுவலா் குருநாதன், தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாகச் சென்றவா்கள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.