கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம்.

Updated On :24 ஜூன் 2022, 10:17 pm IST

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், தோட்டக்கலை அலுவலா் குருநாதன், தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாகச் சென்றவா்கள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.