தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கூரைவீடு தீக்கிரை

நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.

Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.

மாப்பிள்ளைக்குப்பம் வெட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவரது கூரைவீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, வீடு முழுவதும் எரிந்தது. வீட்டுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும் எரிந்தன.

நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் ஆசைமணி ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினா். நன்னிலம் வருவாய் ஆய்வாளா் நெடுமாறன், கிராம நிா்வாக அலுவலா் விவேக் ஆகியோா் அரசு சாா்பில் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.