நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.
மாப்பிள்ளைக்குப்பம் வெட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவரது கூரைவீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, வீடு முழுவதும் எரிந்தது. வீட்டுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும் எரிந்தன.
நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் ஆசைமணி ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினா். நன்னிலம் வருவாய் ஆய்வாளா் நெடுமாறன், கிராம நிா்வாக அலுவலா் விவேக் ஆகியோா் அரசு சாா்பில் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

