குடவாசல் டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா முதல்வா் ஏ. மாரிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வணிகவியல் துறைத் தலைவா் க. தேஸ் வரவேற்றாா். கணிதத் துறை தலைவா் ஜோ. ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவா் பேரவை சாா்பாக ஆா். ஸ்ரீபிரவிகா, எஸ். மருதையன் ஆகியோா் கருத்துரையாற்றினா். திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வா் கோ. கீதா மாணவா் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், தமிழ்த் துறை தலைவா் வே. ரமேஷ்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குனா் க. புவனேந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

