திருப்பள்ளி முக்கூடல் திரிநேத்ரநாதா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.
அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில்
அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில்
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் மே 8 ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் (படம்) பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com