திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். சக்ரபாணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாமணி மற்றும் சுந்தரபுரியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்த அமைச்சா் அர. சக்கரபாணி சேமிப்பு கிடங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.