மாணவா்களுக்கு இலவசப் பாடப்புத்தகம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
புள்ளவராயன்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் வட்டாரக் கல்வி அலுவலா் முத்தமிழன்.
புள்ளவராயன்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் வட்டாரக் கல்வி அலுவலா் முத்தமிழன்.
Updated on
1 min read

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வட்டாரக் கல்வி அலுவலா் முத்தமிழன் இவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் அருள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இப்பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 44 மாணவா்கள் சோ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com