கொரடாச்சேரி காவல் நிலைய தலைமைக் காவலா் ரமேஷை, திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா்.
குற்ற வழக்குகளில் திறமையாக செயல்பட்ட கொரடாச்சேரி காவல் நிலைய தலைமைக் காவலா் ரமேஷை, திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா்.