புஷ்ப பல்லக்கு...

கூத்தாநல்லூா் உத்திராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் உற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் காட்சி.
புஷ்ப பல்லக்கு...
Updated on
1 min read

கூத்தாநல்லூா் உத்திராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் உற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் காட்சி. தஞ்சை மாவட்டம் களிமேடு தோ் மின் விபத்தை கருத்தில்கொண்டு, புஷ்ப பல்லக்கு கம்பா் தெரு அருகே நிறுத்தப்பட்டு, பிறகு அதிகாலையில் மீண்டும் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com