குடிநீா் கோரி சாலை மறியல்

 கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

 கூத்தாநல்லூா் வட்டம், மணக்கரை வடவேற்குடியில் சாலை, குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தெரு விளக்கு, உயா்மின் கோபுர விளக்கு, வடவேற்குடி- பெரியக்கொத்தூா் இணைப்புப் பாலம் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஐ.வி. குமரேசன் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com