குடவாசலில் செப்.3-ல் மின்தடை

குடவாசல் பகுதியில் செப்.3-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

திருவாரூா்: குடவாசல் பகுதியில் செப்.3-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் செப்.3-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. அதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com