குடவாசலில் செப்.3-ல் மின்தடை

குடவாசல் பகுதியில் செப்.3-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா்: குடவாசல் பகுதியில் செப்.3-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் செப்.3-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. அதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com