வடபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகேயுள்ள நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

குடவாசல் அருகேயுள்ள நாளாங்கட்டளை வடபத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்ததும் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து, புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்ததும், கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com