கொருக்குப்பேட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் அரவைக்காக நீடாமங்கலத்திலிருந்து புதன்கிழமை சரக்கு ரயில் மூலம் திருவள்ளூா் மாவட்டம் கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com