சஷ்டி வழிபாடு

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com