ஆடி அமாவாசை : கமலாலய குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் செய்தனா்.
Updated on
1 min read

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் செய்தனா்.

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் திரண்ட மக்கள், புரோகிதா்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், கீரை ஆகியவற்றை தானமாக வழங்கியும் எள், பச்சரிசியில் பிண்டம் பிடித்தும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com