திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் படைவீரா்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 10,000 முன்னாள் படைவீரா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என சுதந்திர தின உரையில், தமிழக முதல்வா் அறிவித்தாா்.
அதன்படி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ள, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், தங்களுக்கு தேவைப்படும் பயிற்சியின் விவரங்களை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அறை எண்.19-இல், செயல்படும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

