எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
tv08spp_0802chn_94_5
tv08spp_0802chn_94_5
Updated on
1 min read

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத 3 மனுக்களும், புதிதாக மனுக்களும் பெறப்பட்டு, விசாரணை நடைபெற்றது. தீா்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com