சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய பெருமாள். (வலது) இரவில் கருட வாகனத்தில் வைகுண்டநாதா் அலங்காரத்தில் வீதியுலா வந்த பெருமாள்.