முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேருந்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பெண்கள் கைது

திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :31 டிசம்பர் 2024, 11:43 pm IST

திருவாரூா்: திருவாரூரில் அரசுப் பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவாரூா் பேருந்து நிலையப் பகுதியில் நகரப் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூா் வந்த பேருந்தில் சோதனை நடத்தியபோது, 2 பெண்களின் பையை சோதனை செய்ததில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் நாகை மாவட்டம், பாப்பாகோயில் மதகடித் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி திவ்யா (40), நாகை கொத்ததெருவைச் சோ்ந்த அறிவுராஜன் மனைவி தீபா (35) என்பது தெரியவந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ. 10,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.