மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கல்லூரி மாணவா்கள் உழவாரப்பணி

கல்லூரி மாணவா்கள் உழவாரப்பணி

Updated On :24 பிப்ரவரி 2024, 12:17 am

நன்னிலம் அரசு கல்லூரி மாணவா்கள் மூலமங்கலம் வேதபுரீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனா். நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஆனைக்குப்பம் ஊராட்சி மூலமங்கலத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சக்திவேல் முன்னிலையில் கல்லூரி முதல்வா் வே. ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வாக்காளா் தின பேரணி நடைபெற்றது. கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரா் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனா். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் மீ. ராஜேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். திட்ட அலுவலா் ராதிகா வரவேற்புரை ஆற்றிட, மாணவி திவ்யா நன்றி தெரிவித்தாா்.