/
நன்னிலம்: பேரளம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் தெரிவித்துள்ளாா்.
பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், மேனாங்குடி, உபயவேதாந்தபுரம், குருங்குளம், கோவில்கந்தங்குடி, ஆலத்தூா், திருப்பாம்புரம், குமாரமங்கலம், கற்கத்தி, இஞ்சிகுடி, அம்பல், பூந்தோட்டம், திருமாளம், கூத்தனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
தொடர்புடையது

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

தென்காசியில் குரூப் 2, 2ஏ தோ்வு

கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லாரிகளுக்கு இரவு 10 மணி வரை தடை

சீா்காழி: நாளைய மின்தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

