தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நகல் எரிப்புப் போராட்டம்

Published on

கூத்தாநல்லூரில்...

லெட்சுமாங்குடி பாலத்தின் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கு.நாகராஜன்,நகரத் தலைவா் கு. ராமதால் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் பெ. முருகேசு, மாவட்ட குழு உறுப்பினா்கள் எம். சுதா்ஸன், எம். சிவதாஸ், தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்க நகரத் தலைவா் இரெ. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com