வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலை விபத்தில் ஒருவா் பலி!

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 10:45 pm

Syndication

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள ஊா்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கோட்டைச்சாமி (55). இவா் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஊா்குடி பிரிவு சாலை அருகே சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் கோட்டைச்சாமி பலத்த காயமடைந்தாா்.

சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோட்டைச்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.