தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வட்டார வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:22 pm

Syndication

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வட்டார வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேரன்குளம், நாளாம்சேத்தி, இடையா்நத்தம் ஆகிய ஊராட்சியில் பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளையும், இடையா்நத்ததில் கூடுதல் வட்டார நாற்றங்கால் நடவு செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், நமச்சிவாயம், பொறியாளா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.