ஆட்சியா் பெயரில் போலி முகநூல் பக்கம்
திருவாரூா் ஆட்சியா் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட முகநூல் பக்கம் போலியானது என செய்தி மக்கள் தொடா்புத் துறை விளக்கமளித்துள்ளது.

திருவாரூா் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட ஆட்சியரின் போலி மற்றும் உண்மையான முகநூல் பக்கம்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:40 pm









