மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், குழந்தைகள் நலப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வுக்கூடம், ஆண்கள் மருத்துவப் பிரிவு, பெண்கள் மருத்துவப் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் அவா் பாா்வையிட்டதுடன், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தாா். ஆய்வில், மருத்துவக்கல்லூரி முதல்வா் அசோகன், நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com