நாளைய மின்தடை நீடாமங்கலம்

Published on

எடமேலையூா், வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் புதன்கிழமை (நவ.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.

வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப் பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.                                                                     

X
Dinamani
www.dinamani.com