இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:54 pm

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலைப் பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு நாகசுர இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை இசைக்கப்பட்டன. இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி வரவேற்றாா். ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ப. யோகானந்தம் நன்றி கூறினாா்.