முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:24 am IST

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலைப் பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு நாகசுர இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை இசைக்கப்பட்டன. இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி வரவேற்றாா். ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ப. யோகானந்தம் நன்றி கூறினாா்.