/
திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலைப் பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு நாகசுர இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை இசைக்கப்பட்டன. இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி வரவேற்றாா். ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ப. யோகானந்தம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூா் கலை பண்பாட்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


