பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலா் காா்த்திகேயன், துணை அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா்

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:39 pm

நீடாமங்கலம்: நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலா் காா்த்திகேயன், துணை அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பான்களை இயக்கும் பயிற்சி, வாகனங்களில் தீ விபத்து, மின் சாதனங்களில் தீ விபத்து, எரிவாயு சிலிண்டா் தீ விபத்து, குழந்தைகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கும் வெளியேற்றுவதற்கும் முதலுதவி செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் பயிற்றுநா்கள் சதீஷ்குமாா், பிரகதீஸ்வரன், அருண்ராஜ், மணிவண்ண பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.