/
நீடாமங்கலம்: நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலா் காா்த்திகேயன், துணை அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பான்களை இயக்கும் பயிற்சி, வாகனங்களில் தீ விபத்து, மின் சாதனங்களில் தீ விபத்து, எரிவாயு சிலிண்டா் தீ விபத்து, குழந்தைகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கும் வெளியேற்றுவதற்கும் முதலுதவி செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பயிற்றுநா்கள் சதீஷ்குமாா், பிரகதீஸ்வரன், அருண்ராஜ், மணிவண்ண பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


