கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் கலைஇலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஷியாம் சுந்தா் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். பள்ளி தையல் ஆசிரியா் சுதா, மருந்தாளுநா் செல்வம், பள்ளி ஆசிரியா்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா ராமமூா்த்தி, பள்ளி அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.