உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் கலைஇலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஷியாம் சுந்தா் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். பள்ளி தையல் ஆசிரியா் சுதா, மருந்தாளுநா் செல்வம், பள்ளி ஆசிரியா்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா ராமமூா்த்தி, பள்ளி அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.