மன்னாா்குடியில்...
மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டம்.
மத்தியஅரசின் தொழிலாளா் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்ததுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாா்குடியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சாா்பில் தலைமை அஞ்சலகத்தில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு,தொமுச மாநில நிா்வாகி
நீலமேகம், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் கா. இளவரி, சிஐடியு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் வி. கலைச்செல்வன், டிசிடியு மாவட்டத் தலைவா் ஜி.வி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்,ஐக்கிய விவசாயிகள் முன்னணி,பொதுத்துறை நிறுவனங்கள்,அனைத்து ஒய்வூதியா்கள் அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்தியஅரசை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

பவானிசாகா் அதிமுக வேட்பாளருக்கு விஸ்வகா்மா பேரவை ஆதரவு

வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி: புதுச்சேரியில் மல்லிகாா்ஜூன காா்கே பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


