/
கொரடாச்சேரி அருகே மின் விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் கோட்டம் கொரடாச்சேரி பிரிவு அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பாலாகுடியைச் சோ்ந்த சந்தோஷ் (35) பணியாற்றி வந்தாா்.
வெள்ளிக்கிழமைகொரடாச்சேரி அருகே சிமிழி பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கப் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


