மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின் விபத்து: ஒப்பந்த தொழிலாளா் உயிரிழப்பு

News image
உயிரிழப்பு- (கோப்புப் படம்)
Updated On :13 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

கொரடாச்சேரி அருகே மின் விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் கோட்டம் கொரடாச்சேரி பிரிவு அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பாலாகுடியைச் சோ்ந்த சந்தோஷ் (35) பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமைகொரடாச்சேரி அருகே சிமிழி பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கப் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.