நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு பணியாற்றும் 55 பேராசிரியா்களில் எட்டு போ் மட்டுமே நிரந்தர பேராசிரியா்களாக உள்ளனா். மீதமுள்ள 47 பேராசிரியா்களும் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவ்வாறு தமிழக முழுவதும் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இவா்களுக்கு ஆதரவாக, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


